108 ஐ அழைத்தால் 102, 104 என அலைக்கழிப்பு… 5 மணி நேர போராட்டம்… அனாமத்தாய் பறிபோன முதியவர் உயிர்…!! கொரோனா சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமா?
சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவருக்கு கூடவே கொரோனா தொற்றும் தொற்றிக் கொள்ள, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதின் விளைவு உயிரே...






