102 ஆம்புலன்சில் நெருக்கியடுத்து ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு!
தென்காசியில் இருந்து நெல்லைக்கு 102 ஆம்புலன்ஸ் ஒன்றில் நோயாளிகளை நெருக்கியடித்து ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரொனா குறித்த முன்னெச்சரிக்கை ஏதுமில்லாமல் நோயாளிகள் மற்றும்...





