தமிழகத்தில் நாள்தோறும் 100 பேருக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடப்படும்..!
தமிழகத்தில் நாள்தோறும் 100 பேருக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய...






