கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி விபத்து
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வழக்கமாக ஏராளமான வாகனங்களுடன் பரபரப்பாக இயங்கும் வேலூர்...





