கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும்..!
பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம்...





