பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50,000 காவல்துறையினர் பாதுகாப்பு..!
காவல்துறையினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் சுற்றுலா தளங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க...





