நாயை கண்டுபிடித்து தந்தால் ரூ.10,000 சன்மானம்! பாசத்தால் நாயின் உரிமையாளர் ஒட்டிய போஸ்டர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன நாயை கண்டு பிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நாயின் உரிமையாளர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். வந்தவாசி அடுத்த...






