18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..!
18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் நாட்டிலேயே...



