வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பை மீட்கும் தீயணைப்பு வீரரின் பரபரப்பு காட்சி..!
சிங்கம்புணரியில் வீட்டுக்குள் புகுந்து ஐந்து அடி நீளம் உள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசிக்கும் செல்லையா...





