விபத்தில் மயங்கி கிடந்தவரை முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!
சென்னை அமைந்தகரையில் சாலையை கடக்க முயன்ற பொழுது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்....





