வாய்க்காலில் குளிக்க சென்ற வாலிபர் மாயம்..! இரண்டு நாளாக மீட்பு பணி..!
பொங்கலூர் பிஏபி வாய்க்காலில் குளிக்க சென்ற வாலிபரை போலீஸார் இரண்டாவது நாளாக தேடி வரும் நிலையில் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்...





