வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..!
இந்திய பயனாளிகளுக்கான தனியுரிமை கொள்கை தரம் குறைந்ததாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...





