வன்முறையை உடனே தடுக்காமல் காத்திருந்தது எதற்காக..? டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!!
டெல்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனம் தான் காரணம் என்றும், வன்முறை வெடித்த போது அதனை தடுக்காமல் யாருக்காக போலீஸ் காத்திருந்தார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியுள்ளது....






