வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த கொட்டகையை உடைத்த யானைகள்..!
கோவை கதிர் நாயக்கன்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த தகரக் கொட்டகையை யானைகள் தகர்த்து எறிந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கதிர் நாயக்கன்பாளையம்...





