வகுப்பறையில் மது பாட்டில்களை அடித்து நொறுக்கி விட்டு செல்லும் கஞ்சா கும்பல்..!
காங்கேயம் அரசு பள்ளி வகுப்பறையில் மது பாட்டில்களை உடைத்து போட்டும் ஜன்னல்களை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்...






