ருத்ராபிஷேகம் பூஜையில் ஈடுபட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்..!
உத்திரபிரதேசத்தில் கொரொனாவை குறைப்பதற்காக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேகம் பூஜையில் ஈடுபட்டார். கொரொனா இரண்டாவது அலையில் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று....





