உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபே கதை முடிந்தது..!! தப்பி ஓட முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே ம.பி.யில் நேற்று பிடிபட்ட நிலையில்,...






