ரயில்வே சுரங்கப்பாதையில் மூழ்கிய மழை நீரால் சிக்கிய சொகுசு கார்..!
திண்டுக்கல்லில் ரயில்வே சுரங்க பாதையில் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியது....





