மேற்கு ஆப்பிரிக்காவில் வேலைக்கு சென்ற இந்திய என்ஜினீயர் மர்மச்சாவு!உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி கண்ணீர் மனு!!
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள புலவனூரைச் சேர்ந்தவர் பால்கனி மகன் பொன்னுராஜ் (வயது 52). மின்தொழில்நுட்ப என்ஜினீயரான இவருக்கு மெர்சி லில்லி (வயது 45) என்ற மனைவியும்,...





