முன்னாள் காதலி மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்த இளைஞர் மரணம்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் இளைஞர் உயிரிழப்பை கொலை வழக்காக பதிவு செய்யக்கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவர் முன்னாள் காதலி...





