மாற்று இடம் தராமல் எங்களை காலி செய்வதா..? திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் தராமல் காலி செய்வதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...






