காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசாணை வெளியீடு
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், நகர்புறங்களில் போட்டியிலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து, அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது....





