மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது....






