மாணவனை கடுமையாக தாக்கி உடலில் காயம் ஏற்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!
கன்னியாகுமரியில் பத்தாம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கி உடலில் காயம் ஏற்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று...





