மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை..!
கரூர், குடும்பத்தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மனைவி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர், குடும்பத்தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மனைவி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை சுற்றி வளைத்து அடித்து கொன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவன்...