மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!
மன்னார்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய உடை மாற்றிவிட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரகாஷ் மற்றும்...





