மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், முதியோர் இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்!!
ஊரடங்கு உத்தரவு காரணமாக,மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லங்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர்...





