அழுகிய நிலையில் தாய், மகன்களின் சடலம்..பக்கத்து அறையில் கணவர் உயிருக்கு போராட்டம்..!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அடுத்த பகுதியில் சிவன் என்பவரது மனைவி நந்தினி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளின் அழுகிய சடலங்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதே வீட்டில்...





