பொங்கல் பரிசாக ரூ. 3,000 வழங்க வேண்டும்: பன்னீர்செல்வம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்குமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...





