புதையல் இருப்பதாக 50 அடிக்கு குழி தோண்டிய இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!
வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீகர்கள் தெரிவித்ததன் பேரில் 50 அடிக்கு குழி தோண்டிய இருவரும் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. நசரத் அருகே உள்ள...






