கறைபடித்த அதிகாரி..கலைந்துபோன கனவு! ரூ.10 லட்சம் இழந்த பெண்..புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாவயலில் பகீர் மோசடி!
அரசு வேலை என்பது ஒரு சாமானியனின் ஆகப்பெரிய கனவு. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, தகுதியால் உயர்ந்து, டி.ஆர்.பி தேர்வில் வென்று, வெற்றிக் கனியின் விளிம்பில் நிற்கும் ஒரு...





