பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் சித்தப்பாவின் கார் மோதி சிறுவன் பலி..!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் வீட்டின் அருகே மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் சித்தப்பா ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தார். ...





