கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3000 கோடி நிதி உதவி…! பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்....





