--- --:--:-- --

பாதுகாப்பு

தீர்ப்பை அனைவரும் மதித்து அமைதி காக்க வேண்டும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவரும் நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று, தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ...

திரும்பிய பக்கமெல்லாம் படைவீரர்கள்: பாதுகாப்பு வளையத்திற்குள் அயோத்தி

அயோத்தி வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க உள்ள நிலையில், அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....

Right Menu Icon