நெகிழி பையுடன் அரிசியை சாப்பிட்ட யானை..தடுக்க முயன்ற நபர்..!
கோவை மாவட்டம் செமேடு கிராமத்துகள் புகுந்த காட்டு யானை நெகிழி பையுடன் சேர்த்து அரிசி உண்ணுவதை பார்த்து அருகிருந்தவர்கள் பாசத்துடன் கூச்சலிட்ட காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது....
கோவை மாவட்டம் செமேடு கிராமத்துகள் புகுந்த காட்டு யானை நெகிழி பையுடன் சேர்த்து அரிசி உண்ணுவதை பார்த்து அருகிருந்தவர்கள் பாசத்துடன் கூச்சலிட்ட காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது....