நூறில் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது..!
தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு நூற்றில் ஒருவருக்கு கொரொனா இருந்த நிலையில் தற்போது நூறில் இருவருக்கும் என்கிற அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....





