நிவர் புயல் கரையை கடந்தாலும் பலத்த மழை நீடிக்கும்..!
நிவர் புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பலத்த காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
நிவர் புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பலத்த காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....