நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க விவசாயி கடிதம்…!
கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என மதுரை விவசாயி ஒருவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கைலாச நாடு உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா கூறிய நிலையில்...





