நாமக்கலில் வாய்க்காலில் ஒருபுறம் குதித்து மறுபுறம் வருவதாக பந்தயம் கட்டிய இளைஞன்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மது போதையில் வாய்க்காலில் ஒரு பகுதியில் இருந்த மறுமுனைக்கு வருவதாக பந்தயம் கட்டிய கூலி தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்....





