தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. கண்டம் துண்டமாக வெட்டி போட்ட தாய்..!
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மகனை தாய் வெட்டிக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை...





