தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ்..!
சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ...
சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ...