தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!
தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த...





