திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே 8 அடி ஆழ சாக்கடை கால்வாயில் விழுந்த பசு: 4 மணி நேர முயற்சிக்குபின் மீட்பு
திருப்பூர், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி ரிங்ரோடு கேது கோவில் அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 54). இவர் அப்பகுதியில் 5 பசு மாடுகளை வைத்து பால் கறந்து...





