வாகனச் சோதனையில் சிக்கிய ரூ.1.50 கோடி… திருப்பூரில் பரபரப்பு!
திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது; எனினும் ஆய்வில் அது வங்கிப் பணம் என்று தெரிய வந்ததால், ஒப்படைக்கப்பட்டது. ...
திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது; எனினும் ஆய்வில் அது வங்கிப் பணம் என்று தெரிய வந்ததால், ஒப்படைக்கப்பட்டது. ...