திடீரென காணாமல் போன தந்தை…தன்னிடம் ஒப்படைத்த பொது மக்களுக்கு மகள் நன்றி..!
கோவையில் மூன்று நாட்களாக காணாமல் போன தந்தை, வீடு திரும்பியதால் மகள் மகிழ்ச்சியடைந்தார். ரயில்வே டிராக்கில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த கிருஷ்ணசாமியை பொதுமக்கள் இணைந்து பத்திரமாக...





