தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது....





