மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்..! தாய், சேய் பலியான சோகம்..!
எட்டு மாத கர்ப்பிணிக்கு கணவர் பிரசவம் பார்த்த குழந்தையும், தாயும் உயிரிழந்த சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தாயை இழந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது....



