செல்போனை உடைத்த ஆத்திரத்தில் கிணற்றில் குதித்த தங்கை..காப்பாற்ற சென்ற அண்ணன்..இருவரும் பலி..!
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சித்திரக்குமார். இவரது மனைவி ஜீவிதா. இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16...





