சென்னையில் கடல் அலையில் சிக்கிய கோக்னிசன்ட் ஊழியர்கள்..!
சென்னையில் உள்ள கோக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர்....





