சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே துப்பாக்கி கவுண்டரின் நினைவு நாள் இன்று கொண்டாடப்பட்டது..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தியில் மருது சகோதரர்களின் படைத்தளபதியாக இருந்த துப்பாக்கி கவுண்டரின் நினைவு நாள் இன்று கொண்டாடப்பட்டது. 17ம் நூற்றாண்டின் இறுதியில்...






